இருள் சூழ்ந்த லோகத்தில்

இருள் சூழ்ந்த லோகத்தில், இமை பொழுதும் தூங்காமல் - (2)
கண் மணி போல் என்னை, கர்த்தர் இயேசு காதரே - (2)
கானங்கள்ளல் நிறைத்து, காலமெல்லாம் பாடுவேன் - (2)
அஞ்சிடேன், அஞ்சிடேன் ஏன் இயேசு என்னோடு இருப்பதால் - (2)

மரண பள்ளத்தாக்கில், நான் நடந்த வேளைகளில் - (2)
கர்த்தரே என்னோடு இருந்து, தேற்றினார் தம்கோலினால் - (2)
பாத்திரம் நிரம்பிவழிய, ஆவியால் அபிஷேகித்தார் - (2)
அஞ்சிடேன், அஞ்சிடேன் ஏன் இயேசு என்னோடு இருப்பதால் - (2)

அலைகள் கடலின்மேல், மோதியே ஆழ்த்தினாலும் - (2)
கடல்மேல் நடந்துவந்து, கர்த்தரே என்னை தூக்கினர் - (2)
அடல் நீக்கியவர், அமைதி படுத்தினார் - (2)
அஞ்சிடேன், அஞ்சிடேன் ஏன் இயேசு என்னோடு இருப்பதால் - (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக