கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கணங்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் எப்ப்தும் நினைத்தால் நெஞ்சம் நெகிளிந்திடுதே
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கணங்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் எப்ப்தும் நினைத்தால் நெஞ்சம் நெகிளிந்திடுதே
கெத்சமனே பூங்கவினில் கதறி அழும் ஓசை - 2
எத்திசையும் அன்பு தொநிகின்றதே
எந்தன் மனம் திகைகின்றதே
கண்கள் கலங்கிடுதே
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கணங்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் எப்ப்தும் நினைத்தால் நெஞ்சம் நெகிளிந்திடுதே
எம்மையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்ரோ - 2
எங்களை தரைமட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்கழிலே
ஏற்று என்றும் நடத்தும்
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கணங்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் எப்ப்தும் நினைத்தால் நெஞ்சம் நெகிளிந்திடுதே
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கணங்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் எப்ப்தும் நினைத்தால் நெஞ்சம் நெகிளிந்திடுதே