தேவ சாயல் ஆகா மாரி

தேவ சாயல் ஆகா மாரி தேவநோடிருபேன், நானும் தேவநோடிருபேன் - (2)

அந்த நாளும் நேருங்கிடுதே, அதி விரைவாய் நிறைவேறுதே - (2)
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயலை அடைவேன் - (2)

தேவ சாயல் ஆகா மாரி தேவநோடிருபேன், நானும் தேவநோடிருபேன் - (2)

மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை, முகமுகமாய் தரிசித்திட - (2)
வாஞ்சையாய் தவிக்கும் எனதஉள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே - (2)

தேவ சாயல் ஆகா மாரி தேவநோடிருபேன், நானும் தேவநோடிருபேன் - (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக