தேவ சாயல் ஆகா மாரி தேவநோடிருபேன், நானும் தேவநோடிருபேன் - (2)
அந்த நாளும் நேருங்கிடுதே, அதி விரைவாய் நிறைவேறுதே - (2)
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயலை அடைவேன் - (2)
தேவ சாயல் ஆகா மாரி தேவநோடிருபேன், நானும் தேவநோடிருபேன் - (2)
மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை, முகமுகமாய் தரிசித்திட - (2)
வாஞ்சையாய் தவிக்கும் எனதஉள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே - (2)
தேவ சாயல் ஆகா மாரி தேவநோடிருபேன், நானும் தேவநோடிருபேன் - (2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக