வாரும் ஐயா போதகரே, வந்தெம்மிடம் தங்கி இரும் - (2)
சேரும் ஐயா பந்தியினில் - (2)
சிரியவராம் எங்களிடம் - (2)
ஒழி மங்கி இருள் ஆச்சே, உத்தமனே வாரும் ஐயா - (2)
கழிதிரவு காத்திருப்போம் - (2)
காதலனே கருணைசெய்வாய் - (2)
வாரும் ஐயா போதகரே, வந்தெம்மிடம் தங்கி இரும் - (2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக