கல்வாரி அன்பை - (ஏன் மீட்பர் - பாகம் 2 - பாடல் 2)
நன்றியால் துதி பாடு
நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உன்மை உள்ளவர் - (2)
நன்றியால் துதி பாடு நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு - (2)
எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை நான் துதிபேன்
இயேசுவே உம்மை நான் துதிபேன் துதிபேன் எந்த வேளையிலும் துதிபேன் - (2)
ஆவியும் நீரே, அந்தமும் நீரே, ஜோதியும் நீரே, என் சொந்தமும் நீரே - (2)
எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை நான் துதிபேன்
இயேசுவே உம்மை நான் துதிபேன் துதிபேன் எந்த வேளையிலும் துதிபேன் - (2)
என் உள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார் நான்a ஆடி பாடுவேன்
எவரும் அறியாரே, என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
என் உள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார் நான்a ஆடி பாடுவேன்
எவரும் அறியாரே, என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
சந்தோஷ்ஹம் பொங்குதே, சந்தோஷ்ஹம் பொங்குதே
சந்தோஷ்ஹம் என்னில் பொங்குதே
அல்லேலுயா, இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷ்ஹம் என்னில் பொங்குதே
சந்தோஷ்ஹம் பொங்குதே, சந்தோஷ்ஹம் பொங்குதே
சந்தோஷ்ஹம் என்னில் பொங்குதே
அல்லேலுயா, இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷ்ஹம் என்னில் பொங்குதே
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தால்
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா - (2)
மாம்செமானயாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் - (2)
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்கதரிசனம் சொல்வாரே - (2) (எங்கள்)
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
பெந்தகோஸ்தே நாளை போல பெரிதான முழக்கத்தோடு - (2)
வல்லமையாய் இறங்கி வரங்களினாலே நிரப்பும் - (2) (இப்ப)
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - (4)
ஊற்றபடவேண்டுமே உன்னதத்தின் ஆவி
உம்மையே நான் நேசிப்பேன்
நான் பின் திரும்பேனே
உம் சன்னிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
உம் சன்னிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
உம்மையே நான் ஆராதிப்பேன் - (3)
நான் பின் திரும்பேனே
உம் சன்னிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
உம் சன்னிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
தேவனின் நாமதிற்கே
தேவனின் நாமதிற்கே, உன்னதரே
தேவனின் நாமதிற்கே, மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமதிற்கே, உன்னதரே
தேவனின் நாமம் பலத்த கோட்டை, நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே - (2)
நாமதிற்கே, மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமதிற்கே, உன்னதரே
தேவனின் நாமம் பலத்த கோட்டை, நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே - (2)
வாரும் ஐயா போதகரே
சேரும் ஐயா பந்தியினில் - (2)
சிரியவராம் எங்களிடம் - (2)
ஒழி மங்கி இருள் ஆச்சே, உத்தமனே வாரும் ஐயா - (2)
கழிதிரவு காத்திருப்போம் - (2)
காதலனே கருணைசெய்வாய் - (2)
வாரும் ஐயா போதகரே, வந்தெம்மிடம் தங்கி இரும் - (2)
நீர் சொன்னால் போதும்
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே - (4)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனகில்ல கவலே
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலே
ஆராதனை இயேசுவுக்கே - (4)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்தாலும் சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
ஆராதனை இயேசுவுக்கே - (4)
ஆராதனை இயேசுவுக்கே - (4)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர்,
மரணத்தினின்று உயர்தெளுந்தர்,
கால்கள்யவும் முடங்கும்,
நாவு யாவும் போற்றிடும்,
அந்த இயேசுவே ஆண்டவர்.
இயேசுவே ஆண்டவர்,
மரணத்தினின்று உயர்தெளுந்தர்,
கால்கள்யவும் முடங்கும்,
நாவு யாவும் போற்றிடும்,
அந்த இயேசுவே ஆண்டவர்.
இன்னும் தேவை கிருபை தாருமே
இன்னும் தேவை கிருபை தாருமே... (2)
தம் கிருபை பெரிதல்லோ, என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே
இன்னும் தேவை கிருபை தாருமே
தாழ்மை உள்ளவரிடம், தங்கிடுதே கிருபை - (2)
வாழ்நாளில் நமது போதுமே, சுகமுடன் தம் பெலனுடன்
சேவை செய்ய கிருபை தருமே
எனக்கு சேவை செய்ய கிருபை தருமே
இன்னும் தேவை கிருபை தாருமே - (2)
கிருபையால் நிலைநிட்கின்றோம்
கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப - (2)
கிருபையால் நிலைநிட்கின்றோம், உம் கிருபையால் நிலைநிட்கின்றோம் - (2)
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருப, பெரியவனாகியதும் உங்க கிருப - (2)
கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப - (2)
கிருபையால் நிலைநிட்கின்றோம், உம் கிருபையால் நிலைநிட்கின்றோம் - (2)
நீதிமானாய் மாற்றியது உங்க கிருப, நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருப - (2)
கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப - (2)
கிருபையால் நிலைநிட்கின்றோம், உம் கிருபையால் நிலைநிட்கின்றோம் - (2)
கட்டுகளை நீக்கியது உங்க கிருப, காயங்களை கட்டியதும் உங்க கிருப- (2)
கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப - (2)
கிருபையால் நிலைநிட்கின்றோம், உம் கிருபையால் நிலைநிட்கின்றோம் - (2)
வல்லமையை அளித்தது உங்க கிருப, (எனக்கு) வரங்களை கொடுத்ததும் உங்க கிருப- (2)
கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப - (2)
கிருபையை கொண்டாடுகிறோம் (தேவ) கிருபையை கொண்டாடுகிறோம் - (2)
கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப, கிருப - (2)
இருள் சூழ்ந்த லோகத்தில்
கண் மணி போல் என்னை, கர்த்தர் இயேசு காதரே - (2)
கானங்கள்ளல் நிறைத்து, காலமெல்லாம் பாடுவேன் - (2)
அஞ்சிடேன், அஞ்சிடேன் ஏன் இயேசு என்னோடு இருப்பதால் - (2)
மரண பள்ளத்தாக்கில், நான் நடந்த வேளைகளில் - (2)
கர்த்தரே என்னோடு இருந்து, தேற்றினார் தம்கோலினால் - (2)
பாத்திரம் நிரம்பிவழிய, ஆவியால் அபிஷேகித்தார் - (2)
அஞ்சிடேன், அஞ்சிடேன் ஏன் இயேசு என்னோடு இருப்பதால் - (2)
அலைகள் கடலின்மேல், மோதியே ஆழ்த்தினாலும் - (2)
கடல்மேல் நடந்துவந்து, கர்த்தரே என்னை தூக்கினர் - (2)
அடல் நீக்கியவர், அமைதி படுத்தினார் - (2)
அஞ்சிடேன், அஞ்சிடேன் ஏன் இயேசு என்னோடு இருப்பதால் - (2)